×

ஆதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலை ஓரம் நடைபாதை, தடுப்பு வேலி அமைத்ததில் ரூ.1.11 கோடி மோசடி; 3 பேர் மீது வழக்குப்பதிவு!

சென்னை: 2019 அதிமுக ஆட்சியில் மங்களூர் – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் நடைபாதை, தடுப்பு வேலி அமைத்ததில் ரூ.1.11 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற கோட்ட பொறியாளர் பழனிசாமி உட்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளார். நடைபாதையில் 2.1 மீட்டருக்கு பதிலாக 0.90 மீட்டர் மட்டுமே டைல்ஸ் கற்களை பதித்து மோசடி நடந்துள்ளது அம்பலம். தற்போது பணியில் உள்ள 2 அதிகாரிகள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்பு போலீஸ் தெரிவித்துள்ளது.

 

The post ஆதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலை ஓரம் நடைபாதை, தடுப்பு வேலி அமைத்ததில் ரூ.1.11 கோடி மோசடி; 3 பேர் மீது வழக்குப்பதிவு! appeared first on Dinakaran.

Tags : ADMK ,Chennai ,Mangalore ,Villupuram ,
× RELATED உயர்ந்த பதவியில் உள்ள பிரதமர் ஒரு...