- அதியன் எஸ்டி பிரிவு
- ருதுரபூண்டி
- திருத்துறைப்பூண்டி
- அடியேன் எஸ்டி பிரிவு
- திருத்துறைப்பூண்டு
- திருவாரூர் மாவட்டம்
திதிருத்துறைப்பூண்டி, செப்.3: திருத்துறைப்பூண்டு பகுதியில் ஆதியன் எஸ்டி பிரிவு சான்று தொடர்பாக நேற்று அதிகாரி ஆய்வு நடத்தினார்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரம் கழுவமுள்ளி ஆற்றங்கரை தெரு மற்றும் ஆப்பரக்குடி, விளத்தூர் பகுதியில் வசித்து வரும் நபர்கள் தங்களுக்கு ஆதியன் எஸ்டி பிரிவு சான்று கோரியது தொடர்பாக சென்னை பல்கலைக்கழகம் மானுடவியல் ஆய்வறிஞர் உதவி பேராசிரியர் பாரிமுருகன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது தாசில்தார் கார்ல் மார்க்ஸ் உள்ளிட்டோர் இருந்தனர்.
The post ருத்துறைப்பூண்டி பகுதியில்ஆதியன் எஸ்டி பிரிவு சான்று தொடர்பாக அதிகாரி ஆய்வு appeared first on Dinakaran.