×

கள்ளக்குறிச்சி அருகே அருவியில் செல்பி எடுக்க முயற்சித்த போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவன்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள சிறுகலூர் அருவியில் செல்பி எடுக்க முயற்சித்த சுரேஷ் என்ற சிறுவன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். சிறுவனை தேடும் பணியில் சங்கராபுரம் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்….

The post கள்ளக்குறிச்சி அருகே அருவியில் செல்பி எடுக்க முயற்சித்த போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Suresh ,Sirukalur ,Kalvarayan ,
× RELATED கள்ளக்குறிச்சி மாணவி மதி மரண...