ஒடிசா: ஒடிசா பாலசோரில் நிகழ்ந்த ரயில் விபத்து வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. கைது செய்யப்பட்ட ரயில்வே அதிகாரிகள் 3 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கைதான ரயில்வே அதிகாரிகள் அருண்குமார் மஹந்தா, அமீர்கான், பப்புகுமார் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
The post ஒடிசா பாலசோரில் நிகழ்ந்த ரயில் விபத்து வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ appeared first on Dinakaran.