×

செப்.17-ல் வேலூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுபவர்களின் பெயர்கள் அறிவிப்பு

சென்னை: செப்.17-ல் வேலூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுபவர்களின் பெயர்கள் அறிவித்துள்ளனர். மயிலாடுதுறை கி.சத்தியசீலனுக்கு பெரியார் விருது, மீஞ்சூர் க.சுந்தரத்துக்கு அண்ணா விருது அறிவிப்பு; அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு கலைஞர் விருது, தென்காசி மலிகா கதிரவனுக்கு பாவேந்தர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது

 

The post செப்.17-ல் வேலூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுபவர்களின் பெயர்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DMK Mupperum ,Vellore ,Chennai ,Mayiladuthurai K. Sathyaseelan ,DMK Triennial function ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...