
டெல்லி : செல்லாத திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும் சொத்தில் உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.செல்லாத அல்லது உறவு முறிந்த திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு, இந்து வாரிசு சட்டத்தின்படி அங்கீகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.
The post செல்லாத திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும் சொத்தில் உரிமை உண்டு : உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.