
சென்னை: செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என தொடரப்பட்ட வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை விசாரிக்க முதன்மை அமர்வு நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றம் மறுத்திருந்தது. செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை ஐகோர்ட் நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ்பாபு அமர்வு திங்கட்கிழமை விசாரிக்கிறது.
The post செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என தொடரப்பட்ட வழக்கு திங்கட்கிழமை விசாரணை! appeared first on Dinakaran.