
டெல்லி: வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. செப்.3-ல் வடக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாக உள்ளது. அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.
The post வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.