×

திருவாரூர் அருகே திருபள்ளிமுக்கூடல் கிராமத்தில் தியாகராஜர் கோயிலுக்கு சொந்தமான ரூ.1.50 கோடி மதிப்பு நிலம் மீட்பு

திருவாரூர்: திருவாரூர் அருகே திருபள்ளிமுக்கூடல் கிராமத்தில் தியாகராஜர் கோயிலுக்கு சொந்தமான ரூ.1.50 கோடி மதிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது. ரூ.1.50 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

The post திருவாரூர் அருகே திருபள்ளிமுக்கூடல் கிராமத்தில் தியாகராஜர் கோயிலுக்கு சொந்தமான ரூ.1.50 கோடி மதிப்பு நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Thiagarajar ,temple ,Tirupallimukoodal ,Tiruvarur ,Thiagarajar Temple ,
× RELATED லாடனேந்தல் வீரமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா