×

கூடலூர் அருகே காணாமல்போன பழங்குடியின கிராமத்தை சேர்ந்த குழந்தைகளை தேடும் பணி தீவிரம்

நீலகிரி: கூடலூர் அருகே காணாமல்போன பழங்குடியின கிராமத்தை சேர்ந்த குழந்தைகளை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. பழங்குடியின கிராமத்தை சேர்ந்த ஸ்ரீநந்த்(14), நந்தினி(5) ஆகிய குழந்தைகள் மாயமான நிலையில் தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. வனப்பகுதிக்குள் கிழங்கு சேகரிக்கச் சென்ற குழந்தைகளின் பெற்றோர் இடமும் இதுவரை கண்டறியப்படவில்லை. காவல்துறை மற்றும் வனத்துறை 4 குழுக்களாக பிரிந்து முதுமலை வனப்பகுதிக்குள் குழந்தைகளை தேடுகிறது.

The post கூடலூர் அருகே காணாமல்போன பழங்குடியின கிராமத்தை சேர்ந்த குழந்தைகளை தேடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Nilgiri ,Kuddalore ,Kudalore ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை