×

அதானி குழும நிறுவனங்கள் பலவித முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றச்சாட்டு

மும்பை: அதானி குழும நிறுவனங்கள் பலவித முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அதானி குழும முறைகேட்டை விசாரிக்கக் கோரி செபிக்கு ஒன்றிய வருவாய் புலனாய்வுத்துறை 2014-ல் எழுதிய கடிதம் வெளியிட்டுள்ளனர். செபிக்கு ஒன்றிய வருவாய் புலனாய்வுத்துறை இயக்குனர் 2014, ஜன.1-ல் எழுதிய கடிதத்தை பிரசாந்த் பூஷண் வெளியிட்டார்.

The post அதானி குழும நிறுவனங்கள் பலவித முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Prasant Pushan ,Adani Group ,Mumbai ,Prasant Bhushan ,Adani ,Dinakaran ,
× RELATED அதானி நிறுவன மோசடி குறித்த செபி...