×

மன்னார்குடி அதிமுக ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மனோகரன் வீட்டில் CBCID சோதனை நிறைவு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அதிமுக ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மனோகரன் வீட்டில் CBCID சோதனை நிறைவு பெற்றது. நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து மோசடி செய்த புகாரில் சிபிசிஐடி போலீசார் சோதனை செய்தனர். 2015ல் நானம்மாள் என்பவருக்கு சொந்தமான 1 லட்சம் சதுர அடி நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்ததாக வழக்கு தொடர்ந்தனர்.

The post மன்னார்குடி அதிமுக ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மனோகரன் வீட்டில் CBCID சோதனை நிறைவு appeared first on Dinakaran.

Tags : CBCID ,Mannargudi AIADMK Panchayat Union ,President ,Manokaran ,Tiruvarur ,Perundhalaivar Manokaran ,Dinakaran ,
× RELATED ஆருத்ரா மோசடி வழக்கில் கைது...