×

வரதட்சணை புகாரில் மேட்டூர் தொகுதி பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் குடும்பத்தினர் முன் ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

சென்னை : மருமகள் கொடுத்துள்ள வரதட்சணை புகாரில் மேட்டூர் தொகுதி பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் குடும்பத்தினர் முன் ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சதாசிவம், மனைவி பேபி, மகன் சங்கர் மற்றும் மகள் கலைவாணி ஆகியோர் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்த மனு இன்று காலை விசாரணைக்கு வருகிறது.மருமகள் மனோலியோ கொடுத்த புகாரில் சதாசிவம் குடும்பத்தினர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post வரதட்சணை புகாரில் மேட்டூர் தொகுதி பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் குடும்பத்தினர் முன் ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு appeared first on Dinakaran.

Tags : Mettur Bamaka ,Sathasivam ,Chennai ,Mettur Constituency ,Bamaka ,MLA ,Dinakaran ,
× RELATED குடிநீர் பிரச்னையை தீர்க்க உடனடியாக...