
- பிரதமர் மோடி
- பிரக்நந்தா
- உலகக்கோப்பை சதுரங்கம்
- தில்லி
- பிராக்னானந்தர்
- பிரகநந்தா
- உலகக்கோப்பை சதுரங்கம்
- தின மலர்
டெல்லி: உலகக்கோப்பை செஸ் போட்டியில் 2-ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி நேரில் பாராட்டு தெரிவித்துள்ளார். பிரக்ஞானந்தா மற்றும் அவரது பெற்றோரை இல்லத்துக்கே அழைத்து பிரதமர் மோடி நேரில் பாராட்டு தெரிவித்தார். பிரதமரை சந்தித்தது மிகவும் பெருமிதத்திற்குரிய தருணம் என பிரக்ஞானந்தா எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
The post உலகக்கோப்பை செஸ் போட்டியில் 2-ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி நேரில் பாராட்டு! appeared first on Dinakaran.