×

வடலூர் அருகே ஏரியில் குளிக்க சென்ற 2 கல்லூரி மாணவர்கள் பலி

கடலூர்: வடலூர் அருகே கொளக்குடி என்ற ஊரில் ஏரியில் குளிக்க சென்ற சென்னையை சேர்ந்த பிரதீப் மதுரையை சேர்ந்த கோபி என்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் பலியாகினர். இது தொடர்பாக வடலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் உடலை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post வடலூர் அருகே ஏரியில் குளிக்க சென்ற 2 கல்லூரி மாணவர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Vadalur ,Cuddalore ,Pradeep Madurai ,Chennai ,Kolakudi ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை