×

விராலிமலை அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ஊராட்சிமன்ற தலைவர்கள் 2 பேர் பலி

திருச்சி: விராலிமலை அருகே வானதிரையான்பட்டி பகுதியில் லாரி மீது கார் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் ஊராட்சிமன்ற தலைவர்கள் கருப்பசாமி, அபிமன்யு ஆகியோர் பலியாகினர். விபத்தில் காயமடைந்த மேலும் 2 ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

The post விராலிமலை அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ஊராட்சிமன்ற தலைவர்கள் 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Viralimala ,Viralimalai ,
× RELATED விராலிமலை சந்தையில் ₹1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை