×

விருத்தாசலம் அருகே ரயில்வே கேட்டில் வாகனம் மோதி சிக்னல் பழுது ஏற்பட்டு ரயில்கள் தாமதம்

கடலூர்: விருத்தாசலம் அருகே ரயில்வே கேட்டில் வாகனம் மோதி சிக்னல் பழுது ஏற்பட்டு ரயில்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. நாச்சியார்பேட்டை ரயில்வே கேட்டில் டாடா ஏஸ் வாகனம் மோதியதால் சிக்னல் பழுது ஏற்பட்டுள்ளது. சிக்னல் பழுதால் குருவாயூர்-சென்னை விரைவு ரயில், எழும்பூர்- காரைக்குடி ரயில்கள் நிறுத்தப்பட்டன, சிக்னல் பழுதை சரிசெய்த பிறகு இரண்டு ரயில்களும் அரை மணி நேரம் தாமதாக இயக்கப்பட்டது.

The post விருத்தாசலம் அருகே ரயில்வே கேட்டில் வாகனம் மோதி சிக்னல் பழுது ஏற்பட்டு ரயில்கள் தாமதம் appeared first on Dinakaran.

Tags : Vruddasalam ,Cuddalore ,Vrutshalam ,Nachyarbetta Railway ,Railway ,Railway Gate ,Vrudasalam ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை