×

கடலூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் வெள்ளைய தேவனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

The post கடலூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Cuddalore Cuddalore ,Vrutasalam ,Cuddalore ,Dinakaran ,
× RELATED கேரளாவில் வேகமாக பரவி வரும்...