×

வழக்கறிஞர்களும் சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கி.வீரமணி வரவேற்பு..!!

சென்னை: வழக்கறிஞர்களும் சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பெரியார் சொன்னார்; உச்சநீதிமன்றம் இன்று வரவேற்று தீர்ப்பளிக்கிறது என்று கூறியுள்ளார். பெரியார் கொள்கை ஒரு விஞ்ஞானம்; இறுதியில் அதுதான் வெல்லும் என்று தி.க. தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

The post வழக்கறிஞர்களும் சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கி.வீரமணி வரவேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Veeramani ,Chennai ,BC ,Weeramani ,
× RELATED செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக்...