×

காஞ்சிபுரம் மாநகராட்சியில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய வரி வசூல் அலுவலர் கைது..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய வரி வசூல் அலுவலர் ரேணுகா கைது செய்யப்பட்டார். சுந்தர் என்பவர் தனது நிலத்தை மகன்கள் பெயரில் சொத்து வரி மாற்றம் செய்ய விண்ணப்பித்திருந்தார். சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய வரி வசூல் அலுவலர் ரேணுகா ரூ.15,000 லஞ்சம் கேட்டுள்ளார். ரூ.15,000 லஞ்சம் கேட்ட நிலையில் ரூ.10,000-ஐ லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசிடம் கையும் களவுமாக சிக்கினார்.

The post காஞ்சிபுரம் மாநகராட்சியில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய வரி வசூல் அலுவலர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Municipal Corporation ,Kanchipuram ,Renuka ,Kanchipuram Corporation ,Sundar ,Dinakaran ,
× RELATED பொது தேர்வுகளில் நல்ல தேர்ச்சி...