×

சங்கரன்கோவிலில் சுவர் விளம்பரம் எழுதுவதில் ஏற்பட்ட பிரச்சனையில் பாஜக நிர்வாகிகள் 2 பேர் கைது..!!

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நேற்றிரவு சுவர் விளம்பரம் எழுதுவதில் ஏற்பட்ட பிரச்சனையில் பாஜக நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். பாஜக சங்கரன்கோவில் நகரத் தலைவர் கணேசன், பாஜக நகர இளைஞரணி பொறுப்பாளர் விக்னேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நெடுஞ்சாலைத் துறை சார்பில் தரப்பட்ட புகாரின் பேரில் கணேசன், விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post சங்கரன்கோவிலில் சுவர் விளம்பரம் எழுதுவதில் ஏற்பட்ட பிரச்சனையில் பாஜக நிர்வாகிகள் 2 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Sankarankovil Tengkasi ,Rajasi ,Sankarankovil, Tengasi ,Bajaka ,Sankarankovil ,Dinakaran ,
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...