×

ராணிப்பேட்டை அருகே அரசு குழந்தைகள் இல்லத்தில் இருந்து பள்ளி மாணவன் தப்பியோட்டம்..!!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் காரை கூட்ரோடு அருகே அரசு குழந்தைகள் இல்லத்தில் இருந்து 11ம் வகுப்பு மாணவன் தப்பியோடிவிட்டார். கண்காணிப்பாளர் அளித்த புகாரில் ராணிப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து சிறுவனை தேடி வருகின்றனர்.

The post ராணிப்பேட்டை அருகே அரசு குழந்தைகள் இல்லத்தில் இருந்து பள்ளி மாணவன் தப்பியோட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Government Children ,Home ,Ranippet Ranippet ,Government Children's Home ,Kar Goodrode ,Ranipetti district ,Children's ,Ranippet ,
× RELATED நக்சல், தீவிரவாதத்தை ஒழிக்க மோடிதான்...