×

திருச்சி விமானநிலையத்தில் ரூ.8.90லட்சம் மதிப்பிலான தங்க கட்டி பறிமுதல்..!!

திருச்சி: திருச்சி விமானநிலையத்தில் ரூ.8.90லட்சம் மதிப்பிலான 149கிராம் தங்க கட்டியை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரத்தை சேர்ந்த ஆதம் மாலிக் என்பவர் உணவு பொருளில் மறைத்து கடத்தி வந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

The post திருச்சி விமானநிலையத்தில் ரூ.8.90லட்சம் மதிப்பிலான தங்க கட்டி பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Trichy Airport Trichy ,Trichy Airport ,Adam Malik ,Ramanathapuram ,Dinakaran ,
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்