×

மே.வங்கத்தில் பள்ளி ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கை விசாரிக்கும் அமலாக்கத்துறைக்கு கொல்கத்தா போலீஸ் சம்மன்

கொல்கத்தா: மே.வங்கத்தில் பள்ளி ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கை விசாரிக்கும் அமலாக்கத்துறைக்கு கொல்கத்தா போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளனர். தனியார் நிறுவனத்தில் சோதனை நடத்தியபோது ED அதிகாரிகள் கணினியில் முறைகேடாக ஆவணங்களை பதிவேற்றியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தின் ஊழியர் அளித்த புகாரில் சம்பந்தப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.

The post மே.வங்கத்தில் பள்ளி ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கை விசாரிக்கும் அமலாக்கத்துறைக்கு கொல்கத்தா போலீஸ் சம்மன் appeared first on Dinakaran.

Tags : Kolkata Police ,Enforcement ,Bengal ,Kolkata ,Samman ,Enforcement Office ,Dinakaran ,Enforcement Enforcement ,
× RELATED வங்கியிலிருந்து அசல் ஆவணங்கள்...