
கும்பகோணம்: கும்பகோணத்தில் பாஜக பிரமுகருக்கு சொந்தமான மருத்துவமனையில்
செவிலியர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். இதை தொடர்ந்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செவிலியர் வைஷ்ணவி மரணத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
The post கும்பகோணத்தில் பாஜக பிரமுகருக்கு சொந்தமான மருத்துவமனையில் செவிலியர் மர்ம மரணம் உறவினர்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.