
சென்னை: மணலி மாத்தூரில் வீட்டில் கொசுக்களை விரட்ட பயன்படுத்தும் ஆல் அவுட்-ஐ எடுத்து குடித்த குழந்தை லட்சுமி (2) உயிரிழந்துள்ளது. ஸ்விட்ச் போர்டில் இருந்த கொசு விரட்டியை குழந்தை எடுத்து உறிஞ்சுவதை பார்த்த தாய் நந்தினி, மருத்துவமனைக்கு அழைத்த சென்றுள்ளார் எனினும் சிகிச்சை பலனின்றி லட்சுமி உயிரிழந்துள்ளது.
The post மணலி மாத்தூரில் வீட்டில் கொசுக்களை விரட்ட பயன்படுத்தும் ஆல் அவுட்-ஐ எடுத்து குடித்த குழந்தை உயிரிழப்பு appeared first on Dinakaran.