×

சென்னை மாநகர போக்குவரத்துக்கழக பெரம்பூர் பணிமனை கண்காணிப்பாளர் நாகராஜ் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக்கழக பெரம்பூர் பணிமனை கண்காணிப்பாளர் நாகராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போக்குவரத்து பணிமனை கண்காணிப்பாளர் நாகராஜ் உடலை கைப்பற்றி புழல் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post சென்னை மாநகர போக்குவரத்துக்கழக பெரம்பூர் பணிமனை கண்காணிப்பாளர் நாகராஜ் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Nagaraj ,Chennai City Transport Bureau Perampur ,Chennai ,Superintendent ,
× RELATED கோவையில் கணவரை கொன்ற மனைவி மற்றும்...