×

கடலூர் அருகே தனியார் பள்ளி வேன் வாய்க்காலில் கவிழ்ந்து 10 மாணவர்கள் படுகாயம்

கடலூர்: பெரியப்பட்டு பகுதியில் தனியார் பள்ளி வேன் வாய்க்காலில் கவிழ்ந்து 10 மாணவர்கள் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த பள்ளி மாணவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கடலூர் அருகே தனியார் பள்ளி வேன் வாய்க்காலில் கவிழ்ந்து 10 மாணவர்கள் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Kadalur School ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...