கொழும்பு : இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட, நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 10 மீனவர்கள், இலங்கையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை சென்னை அழைத்து வரப்பட்டனர்.தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை வரவேற்று, அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில், அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
The post இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 10 மீனவர்கள் தமிழகம் வருகை!! appeared first on Dinakaran.