×

மணிமுத்தாறு அருவியில் இன்று(ஆகஸ்ட் 29) முதல் 4 நாட்கள் பொதுமக்கள் குளிக்க தடை

நெல்லை: மணிமுத்தாறு அருவியில் இன்று(ஆகஸ்ட் 29) முதல் 4 நாட்கள் பொதுமக்கள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. அருவி பகுதியில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள இருப்பதால் பொதுமக்கள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

The post மணிமுத்தாறு அருவியில் இன்று(ஆகஸ்ட் 29) முதல் 4 நாட்கள் பொதுமக்கள் குளிக்க தடை appeared first on Dinakaran.

Tags : Manimutharam ,Forest Department ,Manimutharam River ,Manirutharai ,
× RELATED கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை...