×

வேலூரில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை: குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை!

வேலூர்: வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 2021ல் நகைக்கொள்ளை, குற்றவாளி டீக்காராமனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடையின் பின்பக்கம் துளையிட்டு முகமூடி அணிந்து புகுந்த அவர், சுமார் ரூ.15 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்தார். திருடிய நகைகளை அணிந்து ஊரில் சுற்றியதால் போலீசில் பிடிபட்டார். மயானத்தில் புதைத்து வைக்கப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டன.

 

The post வேலூரில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை: குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை! appeared first on Dinakaran.

Tags : Jose Alukkas ,Vellore ,Deekaraman ,Jos Alukkas ,Dinakaran ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...