×

அமலாக்கத்துறை உதவி இயக்குநர் மீது சிபிஐ வழக்கு!

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், திடீர் திருப்பமாக 5 கோடி லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை உதவி இயக்குநர் பவன் காத்ரி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அமந்தீப் சிங் தல் என்பவரிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக க்ளார்டிஜைஸ் ஹோட்டல் சி.இ.ஓ. விக்ரமாதித்தா உள்ளிட்டோர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

The post அமலாக்கத்துறை உதவி இயக்குநர் மீது சிபிஐ வழக்கு! appeared first on Dinakaran.

Tags : CPI ,Assistant Director of Enforcement ,Delhi ,Assistant Director of ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற ஒன்றிய...