×

கோயில் நில விற்பனை மோசடி வழக்கில் புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏ. மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோயில் நில விற்பனை மோசடி வழக்கில் புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏ. ஜான்குமார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.50 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை போலி பத்திரம் மூலம் தனியார் நிறுவனத்துக்கு விற்றதாக ஜான்குமார் மீது புகார் தெரிவிக்கபட்டது.

The post கோயில் நில விற்பனை மோசடி வழக்கில் புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏ. மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Puducherry BJP MLA ,Chennai ,Puducherry ,BJP MLA ,Jankumar ,ICourt ,
× RELATED எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞர்...