- மகாராஷ்டிரா அகமது நகர் மருத்துவமனை
- மும்பை
- மராத்தீம் அகமது
- மகாராஷ்டிரா
- அகமது நகர் மருத்துவமனை தீ விபத்து
மும்பை: மராட்டியம் அகமத் நகரில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளிவந்திருக்கிறது. மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 10 பேரும் கொரோனா நோயாளிகள் ஆவர்….
The post மஹாராஷ்டிரா அகமத் நகர் மருத்துவமனை தீ விபத்து தொடர்பாக விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு..!! appeared first on Dinakaran.