×

நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது அமலாக்கத்துறை

சென்னை: நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை ஆஜர்படுத்தியது. சென்னையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

The post நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது அமலாக்கத்துறை appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,CHENNAI ,Enforcement Department ,Minister Senthil Balaji ,Dinakaran ,
× RELATED அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு...