- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலையியல் ஆராய்ச்சி நிலையம்
- சென்னை
- சென்னை வானிலையியல் ஆராய்ச்சி நிலையம்
- தஞ்சாவூர்
சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது
The post தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.
