×

கூத்தாநல்லூர், நீடாமங்கலம் பகுதியில் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்த 2பேர் கைது

திருவாரூர்: கூத்தாநல்லூர், நீடாமங்கலம் பகுதியில் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்த 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி மதுபானம் விற்ற ஹெட்மட், தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 600 மதுபாட்டில்கள், 2 சொகுசு கார்கள், 1 பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post கூத்தாநல்லூர், நீடாமங்கலம் பகுதியில் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்த 2பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kuttanallur ,Needamangalam ,Koothanallur ,Kuttanallur, Needamangal ,Dinakaran ,
× RELATED புவி வெப்பமயமாதலை தடுக்க அதிக அளவில்...