×

ஓசூரில் எஸ்.ஐ. தேர்வில் வாய்ஸ் டிரான்ஸ் மீட்டர் மூலம் எழுத முயன்ற இளைஞர், அவருக்கு உடந்தையாக இருந்த தங்கை கைது

ஓசூர்: ஓசூரில் எஸ்.ஐ. தேர்வில் வாய்ஸ் டிரான்ஸ் மீட்டர் மூலம் எழுத முயன்ற இளைஞர், அவருக்கு உடந்தையாக இருந்த தங்கை கைது செய்யப்பட்டுள்ளார். ஓசூரில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்வர் ஒருவர் பேசிக் கொண்டே தேர்வு எழுதுவதாக சக தேர்வர்கள் புகார் அளித்தனர். சந்தேகப்படும்படியான நபரை அழைத்து விசாரணை செய்ததில் அவர் ஊத்தங்கரை அச்சூரைச் சேர்ந்த நவீன் என தெரியவந்தது.

The post ஓசூரில் எஸ்.ஐ. தேர்வில் வாய்ஸ் டிரான்ஸ் மீட்டர் மூலம் எழுத முயன்ற இளைஞர், அவருக்கு உடந்தையாக இருந்த தங்கை கைது appeared first on Dinakaran.

Tags : Osuor GI ,Osur ,
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்