×

உசிலம்பட்டியில் செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் ரூ.8 லட்சம் ரொக்கம், 11 சவரன் நகை கொள்ளை

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் ரூ.8 லட்சம் ரொக்கம், 11 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. செல்போன் கடைக்கு புதுராஜா சென்றிருந்தநேரத்தில் வீட்டில் அவரது 12 வயது மகள் மட்டும் இருந்தார். குடிநீர் கேட்பதுபோல் வீட்டுக்குள் நுழைந்த 4 பெண்கள், பணம் மற்றும் நகையை கொள்ளையடித்துச் சென்றனர். வீட்டில் ஜோதிடம் பார்ப்பது போல் வந்து கைவரிசை காட்டிய 4 பெண்களுக்கு போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.

The post உசிலம்பட்டியில் செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் ரூ.8 லட்சம் ரொக்கம், 11 சவரன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Uzilampatti ,Uzilambatti ,Dinakaran ,
× RELATED இனிமையான வாழ்க்கைத்துணை தரும் திருமணப் பொருத்தம்