- கடற்கரை சிந்தரநாத்ரிப்பேட்டை
- கடற்கரை-எலாம்பூர்
- சென்னை
- கடற்கரை சிந்துஹாத்ரிப்பேட்டை
- கடலோரம்-எலம்பூர்
- கரையோர ரயில் சேவை
சென்னை: கடற்கரை-எழும்பூர் இடையே 4-வது பாதைக்கான பணி காரணமாக கடற்கரை சிந்தாதிரிப்பேட்டை ரயில் சேவை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து கூடுதல் பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. ரூ.279 கோடி மதிப்பில் சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4 கி.மீ. புதிய பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
The post கடற்கரை-எழும்பூர் இடையே 4-வது பாதைக்கான பணி காரணமாக கடற்கரை சிந்தாதிரிப்பேட்டை ரயில் சேவை இன்று முதல் ரத்து! appeared first on Dinakaran.