×

கடற்கரை-எழும்பூர் இடையே 4-வது பாதைக்கான பணி காரணமாக கடற்கரை சிந்தாதிரிப்பேட்டை ரயில் சேவை இன்று முதல் ரத்து!

சென்னை: கடற்கரை-எழும்பூர் இடையே 4-வது பாதைக்கான பணி காரணமாக கடற்கரை சிந்தாதிரிப்பேட்டை ரயில் சேவை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து கூடுதல் பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. ரூ.279 கோடி மதிப்பில் சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4 கி.மீ. புதிய பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

 

The post கடற்கரை-எழும்பூர் இடையே 4-வது பாதைக்கான பணி காரணமாக கடற்கரை சிந்தாதிரிப்பேட்டை ரயில் சேவை இன்று முதல் ரத்து! appeared first on Dinakaran.

Tags : Beach Sindanathrippet ,Beach-Elampur ,Chennai ,Beach Sindhatrippet ,Coast-Elumpur ,Shoreline Train Service ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...