×

காந்தியை கொன்றவர்கள் ஜெய்பீம் படத்துக்கு எப்படி விருது தருவார்கள்?: நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி

சென்னை: காந்தியை கொன்றவர்கள் ஜெய்பீம் படத்துக்கு எப்படி விருது தருவார்கள்? என நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். அரசியலமைப்பை தந்த அம்பேத்கரின் சமத்துவ தத்துவத்தை கொல்ல முயற்சிப்பவர்கள் ஜெய்பீம்-க்கு எப்படி விருது தருவார்கள்? என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.

The post காந்தியை கொன்றவர்கள் ஜெய்பீம் படத்துக்கு எப்படி விருது தருவார்கள்?: நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Gandhi ,Jaipeem ,Prakashraj ,Chennai ,
× RELATED வயநாட்டில் கம்பளகாடு பகுதியில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ..!!