×

சென்னை பள்ளிக்கரணையில் தனியார் மென்பொருள் நிறுவன மேலாளர் வீட்டில் 55 சவரன் நகை, ரூ.30,000 கொள்ளை..!!

சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் தனியார் மென்பொருள் நிறுவன மேலாளர் பிரவீன் வீட்டில் 55 சவரன் நகை, ரூ.30,000 கொள்ளையடிக்கப்பட்டது. பிரவீன் அளித்த புகாரை அடுத்து கொள்ளையில் ஈடுபட்டவர்கள் குறித்து பள்ளிக்கரணை போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

The post சென்னை பள்ளிக்கரணையில் தனியார் மென்பொருள் நிறுவன மேலாளர் வீட்டில் 55 சவரன் நகை, ரூ.30,000 கொள்ளை..!! appeared first on Dinakaran.

Tags : Private Software Enterprise ,Chennai School ,Sawan ,Chennai ,Sawana ,Software Enterprise ,Manager ,Praveen ,Praween ,School ,Sawning Jewelry ,
× RELATED தங்கம் விலையில் மாற்றம்: சவரனுக்கு ரூ240 குறைந்தது