×

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு 5,121 கனஅடியில் இருந்து 8,038 கனஅடியாக உயர்வு..!!

பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு 5,121 கனஅடியில் இருந்து 8,038 கனஅடியாக உயர்ந்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 6,038 கனஅடியாக உயர்ந்திருக்கிறது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் தொடர்ந்து 2,000 கனஅடியாக உள்ளது.

The post கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு 5,121 கனஅடியில் இருந்து 8,038 கனஅடியாக உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Kaviri ,Karnataka ,Bengaluru ,Kanaadi ,Dinakaran ,
× RELATED பாலியல் வழக்கில் சிக்கியதால்...