சென்னை: ரயில்களில் ஆபத்தான பொருட்களை எடுத்து செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. எளிதில் தீப்பற்றக்கூடிய, வெடிக்கக் கூடிய பொருட்கள் இல்லாமல் பயணிகள் ரயிலில் பயணிக்க வேண்டும் என ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. மதுரையில் ரயிலில் அதிகாலை வேளையில் சிலிண்டரை பயன்படுத்தி உணவு சமைத்த போது விபத்து நேரிட்டது.
The post ரயில்களில் ஆபத்தான பொருட்களை எடுத்து செல்வது தண்டனைக்குரிய குற்றம்: தெற்கு ரயில்வே எச்சரிக்கை appeared first on Dinakaran.
