×

சொல்லிட்டாங்க…

நாட்டில் அதிகார தரகர்களின் காலம் முடிந்து விட்டது. அது இனிமேல் புத்துயிர் பெற முடியாது.
– துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்

லடாக்கில் உள்ள நிலத்தை தொழிலதிபர் கவுதம் அதானிக்கு வழங்குவதற்கு பாஜ விரும்புகிறது. நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம்.
– காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Vice President ,Jagadeep ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு பூ மார்க்கெட் நாளை இயங்கும்