
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. காங். எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேர்தல் ஆணையம் பதில் தர நீதிபதி சுரேஷ்குமார் ஆணையிட்டுள்ளார்.
The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செல்லாது என கோரிய வழக்கில் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.