×

ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்ட வழக்கில் கைதான 2 பேரை 3 நாள் காவல்..!!

சென்னை: சென்னையில் ரவுடி ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்ட வழக்கில் கைதான 2 பேரை 3 நாள் காவலில் எடுத்து போலீஸ் விசாரணை. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில், முத்துக்குமாரை காவலில் எடுத்தது பட்டினப்பாக்கம் போலீஸ். 3 பேர் போலீசில் சரணடைந்த நிலையில் செந்தில் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் நெல்லை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

The post ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்ட வழக்கில் கைதான 2 பேரை 3 நாள் காவல்..!! appeared first on Dinakaran.

Tags : Arghat Suresh ,Chennai ,Arkadu Suresh ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!