×

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!!

கேரளா: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பயணம் செய்த ஜீப் வாகனம் கன்னூத்மலை என்ற இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 12 தொழிலாளர்களுடன் சென்ற ஜீப் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kerala's Wayanad district ,Kerala ,Jeep ,Dinakaran ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...