×

உலக தடகள சாம்பியன்ஷிப் : ஈட்டி எறிதலில் இந்திய வீரர்கள் 3 பேர் இறுதிப் போட்டிக்கு தகுதி

டெல்லி : உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர்கள் 3 பேர் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.குரூப் ஏ-வில் நீரஜ் சோப்ரா, மனு ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.குரூப் பி -யில் கிஷோர் ஜெனா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

The post உலக தடகள சாம்பியன்ஷிப் : ஈட்டி எறிதலில் இந்திய வீரர்கள் 3 பேர் இறுதிப் போட்டிக்கு தகுதி appeared first on Dinakaran.

Tags : World Athletic Championship ,Delhi ,World Athletic Championships ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...