×

நடிகர் பிரகாஷ்ராஜ் நில ஆக்கிரமிப்பு எதுவும் செய்யவில்லை : வருவாய்த்துறை

கொடைக்கானல் : கொடைக்கானல் அஞ்சுவீடு பகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் நில ஆக்கிரமிப்பு எதுவும் செய்யவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடிகர் பிரகாஷ்ராஜ் பெயரில் 7 ஏக்கர் பட்டா நிலத்தில் எந்தவித ஆக்கிரமிப்புமில்லை என வருவாய்த்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

The post நடிகர் பிரகாஷ்ராஜ் நில ஆக்கிரமிப்பு எதுவும் செய்யவில்லை : வருவாய்த்துறை appeared first on Dinakaran.

Tags : Prakashraj ,Kodaikanal ,Kodaikanal Ajuvad ,Dinakaran ,
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்